Sunday, February 10

சில்மிஷம் 1

ஒத்திகை காணும் நடிகையாய்,
ஒப்பனையற்ற அசைவில்
நளினமாய் நெளியும் என்னவள்
இடையினம் தொட்டு,
உடையினம் கானா
உயிரினம் ஆவோமா என்றேன்,

உருவி, மருவிய சர்ப்பமாய்
ஆகவும் ஆசையோ என்றே,
ஜாடையாய் திட்டி, திமிறி
நகர்வாளோ?

எழுத்தோலை!


No comments: