Wednesday, February 20

என் எழுத்தாணி!

எழுத்துக்கள் எல்லாம் 
மறந்ததுப் போலே,
விரல்கள் பிடியில் 
குழம்பி தவிக்கிறது - என் 
எழுத்தாணி,

அப்படியே, என் இதயமும் 
அவள் நினைவில்.

எழுத்தோலை!


No comments: