Tuesday, February 12

சிந்தித்துப் பார்


கண்கள் சொன்ன வார்த்தைகளை
செவிகள் பேசியும் நம்பவில்லை,
சிரித்தவாறுப் பார்க்கிறது
சின்னஞ்சிறு இதழ்கள்,
நடக்கின்ற கைகளையும்,
எழுதுகின்ற கால்களையும்,

நடைமுறையில் சாத்தியமில்லா
சாத்தியங்கள் செய்பவன் தானே,
சரித்திரத்தில் இடம் பிடிக்கிறான்
ஏன் நம்மால் முடியவில்லை?

சிந்தித்துப் பார் உலகம்
புரியும்.

எழுத்தோலை!

No comments: