Friday, February 15

உண்மையை நம்பு!

குரங்குகளில் எல்லாம்
மனிதம் கண்டேன்,
மனிதனிடம் மட்டும்
குரங்கை கண்டேன்,
இறங்கா, உருகா
கலங்காதவன் அவனே,
உயிராய், உறவாய்
உருக்கொள்ளுதே குரங்கே,

இறங்கு மனிதா
கர்வம் என்னும் மரத்திலிருந்து,
உறவும் தலைக்கும்
உண்மையை நம்பு.

எழுத்தோலை!





No comments: