Friday, February 15

தலைக் காவிரியோ!

சொல்லக் கேட்டு,
மெல்லத் தொடங்கி,
அன்னமாய் நடந்து,
ஆறாய்ப் பெருகி,
அருவியாய் விழுந்து,
பெருக்கோடி வரும்முன்,
ஊர்க்கோடி அதனில்,
அணைப்போட்டு தடுக்கிறேன்,

என் கண்கள் ஈரும்,
தலைக் காவிரியோ,
அதன் கண்ணீர் ஈரம்,
இன்னும் காயலையோ.

எழுத்தோலை!


No comments: