Tuesday, February 12

கோமாளி!

சிக்கிய மீனின் பசியை
புழு அறியுமோ,
இல்லை தூண்டில்
தான் அறியுமோ?
அப்படியே,
இந்த மீனும் புதிதாய்,
ஏமாறுகிறேன் என்று
தெரிந்தே கோமாளியாகிறது,

வயிறும், இதயமும்
சிலநேரங்களில்,
பசியையும், காதலையும்
அடக்க நேருமோ.


எழுத்தோலை!

No comments: