Saturday, February 9

வேண்டுதல்

Jan 31

மீண்டும் மீண்டு பிறந்திட கூட,
வேண்டும், வேண்டும் கரங்கள் இரண்டு,
உதவும் உறவுகள் அருகில் இன்றி,
உதிரும் மலரும் நானும் ஒன்றோ.

வேண்டுதல்.



எழுத்தோலை!

No comments: