Saturday, February 9

பயனன்றோ!

வணங்காத கரங்களும்,
இறங்காத மனங்களும்,
இருந்தும் பயனன்றோ,
பயனன்றோ,

கடலாக இல்லாமல்,
கடவுளாகவும் வாழாமல்,
களிமண்ணாக பிறந்தது,
சுடாமலே கரையவோ.

எழுத்தோலை!


No comments: