Wednesday, February 20

பாறை!

மழைக்கு எப்படி தெரியும்,
எனது இதய சுவர்கள் 
பாறைகள் என்று, 
கழுவிட நனைத்தும்,
அழியாத உன் நினைவுகளை
இதய அறைகள் நான்கில்,
ஒளித்து வைத்திருப்பதை.

எழுத்தோலை!

No comments: