Friday, February 15

வாடிக்கை!

பரிவு இன்றி பிரிந்துபோவதே
நிலவின் வாடிக்கையாகிவிட்ட
புலரும் விடியல்கள் யாவும்,
புதிதாய் தெரிகிறது எனக்கு,
என்னிதயம் தொலைந்து நான்
தவிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும்,

பிரிவும், நிலவும், அவளும்,
ஒற்றுமையின் அடையாளங்களாய்.

எழுத்தோலை!




No comments: