Friday, February 15

எப்படி நிற்குமே?

தொலைந்துப் போகத் தூண்டும்,
தொலைவிலிருந்தும் பேசும்,
காற்றின் திசையில் வீசும்,
அவள், சிரம் சேர்ந்த வாசம்,

வசியம் செய்யும் மையும்,
கண்களில் அப்பிய பொய்யும்,
எத்தனைமுறை கொய்யும்,
அவளே, என் உயிரும், மெய்யும்,

அவளும், அருகிலில்லையே,
தேடலும் எப்படி நிற்குமே?

எழுத்தோலை!


No comments: