Saturday, February 16

காதலால் கடவுளை காண்பீர்!

பொன் கணையாழி ஒன்றும்
தேவையில்லை,
சகுந்தலை கூந்தலின் - ஒற்றை
மயிர்க் போதுமே,
ஆழக்கடல் காதல் செய்யும்
துஷ்யந்தனும்,
அவன் துணையாள் அடையாளம்
காண.

ஆதலால் காதல் செய்வீர்,
காதலால் கடவுளை காண்பீர்.

எழுத்தோலை!


No comments: