Sunday, February 10

எதிர்க்காலத்தை நினை!

இன்று என்பது
இமைக்கும் நொடியில்
மறைந்துவிடும்,
நாளை என்பதோ
நம் கைக்கோர்க்க
காத்திருக்கும்,

இன்றைக்கு இருப்பதைவிட
குன்றாத வளம் சேர்க்கும்
நாளைக்காக இன்றைக்கு,
விதைக்காமல் அறுவடைக்கு,
அருவாளோடு வந்தென்ன,
பயன்,

எதிர்க்காலத்தை நினை,
முயற்சியினை விதை -
இன்றே - நாளை,
உனதே.

எழுத்தோலை!




No comments: