Saturday, February 9

வேதனை!

Jan 26

சார்பற்று இருப்பதனால்
சேர்ந்து இருக்கிறோம் ஒன்றாய்,
சோர்ந்து போகும் விளைவுகளை
சொரிந்து விடுவது யாவரோ?

வரிகள் வேதனை கோடுகளாய்
விளைத்தவன் வயிற்றினில் தெரிகிறதே,
அறுவடைக்கு காத்திருந்த கதிரை
ஆடு, மாடுகள் மேய்ந்ததும் நியாயமோ?

எழுத்தோலை!

 

No comments: