Saturday, February 9

மறந்து பிறந்துவிட்டான்!

Jan 26

மிருகக்காட்சி சாலையில்
இருக்க வேண்டியவர்கள்
எல்லாம் - ஏனோ தப்பி
மாநகர, கிராம சாலைகளில்
மனிதர்களாய் திரிகின்றனர்
ஆறறிவில் ஒன்றையிழந்து
சுயபுத்தியின்றி அலைகின்றனர்
விருப்பமின்றி மனிதரூபம் பூண்டு
மாறி தடுமாறி பேசுகின்றனர்.
மனிதன் மாறி விட்டான்,

மறந்து பிறந்துவிட்டான்.

எழுத்தோலை!



No comments: