Sunday, February 10

நிழலும், நிஜமும்!

நிழலை இருளில் கரைக்க,
வெளிச்சம் துறந்து நடந்தேன்
நிழலும் கரைந்து,
நிஜமும் மறைந்தது,

நிழலும், நிஜமும்
நானாய் அங்கே,
நொடிப்பொழுதில்
வெளிச்சம் மறந்தோம்.

எழுத்தோலை!



No comments: