Wednesday, February 20

குறள் 71

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அன்புடைமை.

குறள் 71:
------------

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"

உரை:
--------

கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்,
பூட்டிட இங்கு வழியுமேது,
சொல்லாமல் கொட்டும்,
பேசாமல் பேசும் - உன்
துன்பதனை காணுமிடத்தில்
தவழ்ந்தோடும் என்
கண்ணீரும்,

கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்.
எழுத்தோலை!



No comments: