Friday, February 15

காலம் பதில் சொல்லும்!

 செல்லரித்துப் போகும் சவக்குழி மேலே,
புல்முளைக்க மேயும் பசுவும், எருதும்,
படுத்துறங்கும் நாயும், நரியும்
ஊளையிட்டு உனையெலுப்பும்,

மண்ணாகி போன உன்னாலும்,
மனுசனாக மாற வழியேது,
பிணந்தின்னி கழுகாய் நீயும்,
பணம் தின்ன பெருகுமோ வயிறும்.

காலம் பதில் சொல்லும் - அதுவே
உனக்கான குழியும் தோண்டும், காத்திரு.

எழுத்தோலை!







No comments: