Saturday, February 9

மலர்தூவி மறைந்து ஓடும்!

விடியும் வரை அலைப்பேசி
விடுதலை கேட்டு அடம்பிடிக்கும்,
இறுக பிடித்த அரவணைப்பில்,
இரண்டுக்காதும் சிவந்து வீங்கும்,
இருட்டு, திருட்டு முத்தங்களாலே,
மூழ்கிப்போகும் பொத்தான்கள் யாவும்,

அந்த நாள் ஞாபகங்கள் - இப்படி,
அடிக்கடி வந்துப் போகும்,
காதலர் தின காலங்களில்,
மலர்தூவி மறைந்து ஓடும்.

எழுத்தோலை!



No comments: