Saturday, February 9

நண்பன் என்பவன்!

Jan 30

நண்பன் என்பவன் எவனென்று,
துன்பம் வரும் தருணம்
துளி நிமிடத்தில் உணர்த்திவிடும்,
துல்லியமாய் காட்டிவிடும்,
துடிப்பதுப்போல் நடிப்பவரை,
துணையாக இருப்பவரை.

அனுபவம்.

எழுத்தோலை!


No comments: