Sunday, February 10

பசி ஆசை!


ஆசையின் உச்சம்,
முயற்சியின் முதல் பிடிப்பில்,
முழுதாய் விழுங்கிட
முடிந்தும், முடியாமல்
தொண்டைக்குழியில் சிக்கி
சவக்குழியில் அடைக்குமோ,

பேராசை பெரு நஷ்டம் என்பர்,
பசியின் போராட்ட பிடியில்,
பசி ஆசைக்கூட இல்லையெனில்
வாழ்ந்தும், வீழ்வதே மேல்.

எழுத்தோலை!

No comments: