Wednesday, February 20

உன் பார்வைக்கொண்டே!

நின்றுக்கொண்டு சிரிக்கும் நிலவாக - நீ 
நிலைக்கண்ணாடி முன் சிரிக்கிறாய்,
ரசிக்கிறேன், படம் பிடுக்கிறேன் - என் 
இமைகள் உள் இருக்கும் உன் 
பார்வைக்கொண்டே உன்னையே.

எழுத்தோலை!

No comments: