Friday, February 15

புரியாமலே!

மாற்று மருந்து இல்லா,
நேசமென்னும் நோயும்பட்டு,
வாக்கப்பட்டு வந்தவளா,
வருசமெல்லாம் ஆசைப்பட்டு,
பிறந்தவீட்டு சீதனமாய்,
பொத்திவச்சேன் நெஞ்சுக்குள்ளே,

கத்திக்கொண்டு கிழிச்சதுப்போல்,
கிழித்துவிட்டு,
வத்திகுச்சி கொளுத்திப்போட்டு போவாரோ,
புத்திக்கெட்டு நிக்குறேனே புரியாமலே.

எழுத்தோலை!



No comments: