Saturday, February 16

இனிமை!

திருக்குறள் கூட
தோற்றுவிடும்,
அரைமணிநேரம் கழித்து,
அவள் பேசிய அந்த ஒற்றை
வார்த்தையில்.

இனிமை.

எழுத்தோலை!



No comments: