Friday, February 15

முனகல்!

முகம்புதைத்த தலையணையும்,
முனகுவது காதில் கேட்கிறதே,

"தானும் படுக்காமல்,
தள்ளியும் படுக்காமல்"

தனிமையில் அதுவும்,
கிடப்பதனாலோ,
என் சிரங்கும் அதன் சிரசில்
பற்றிக்கொண்டதாலோ,
தனிமை,
தலையணைக்கும் வலிக்குமோ?

எழுத்தோலை!


No comments: