Monday, February 11

கீதைக்குள் விழுந்தவன்!


கீதைக்குள் விழுந்தவன் நான்,
சீதைக்கு இனி வேலையில்லை,
இத்தனை நாள் வாழ்க்கையில்
இன்றே பிறந்திட்டதாய் உணர்கிறேன்,

என்கிருந்தாள் என்பதெல்லாம்
யான் அறியான் பராபரமே,
முத்தெடுக்கும் முயற்சியில்,
மூழ்கி கண்டேத்தேன்,

முகம் கானா தினமும்,
அகம், புறம் எல்லாம்,
அனுதினம் கேட்கிறேன்,
கீதமாய், சங்கீதமாய்,

அவள்ப் பெயர் தமிழச்சி
என்பதை ராக, தாளம்,
பல்லவியில் - இன்னிசையாய்
கண்ணுறங்க கண்திரை
முன் தோன்றும் 
கானொளியில்.


எழுத்தோலை!

No comments: