Sunday, February 17

ராமனும் தேடிடும் சீதையே!

 இறந்தப்பிணம் மீண்டும்
எழுந்ததுப்போல் - உனைக்
கண்டநாள் முதலாய் - உன்
மொழிக் கேட்டிடவே
ஏங்கி தவிக்கிறேன் - மின்னல்
கதிர்ப்போல இமைக்கும்
தருணமே காட்சி தருகிறாய்,

எக்கணம் ஆனாலும்
காக்கும் எனது ஐம்புலனும்,

அதுவரை,
என் மெய்யிறுக்கும்,
உயிரிருக்காது - எனவே
இக்கணமே எனை
ஆட்கொள்ளடி - கண்ணனும்
உரைத்த கீதையே - ராமனும்
தேடிடும் சீதையே.


எழுத்தோலை!

 

No comments: