Sunday, February 10

சில்மிஷம் 2

சட்டென்று நகர்ந்தவள்
சலனமின்றி திரும்புவாளோ,
சாந்தமாய் ஆனவளாய்,
அடியெடுத்து வைத்து,
என்னருகே வந்து,
காதோரம் ஏதோ சொல்வதாய்,
பின்கழுத்தில் கடித்துவிட்டு,
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு
அச்சார மிட்டவளாய்,
ஆச்சர்யமூட்டி,
புள்ளி மானாய்,
துள்ளி மறைவாளோ.


எழுத்தோலை!


No comments: