Saturday, February 16

உருட்டி விளையாடி!

நிலவே,
விரைந்து வந்தெந்தன்
கண்களை பிடுங்கிப்போ,
இரவே,
நிறந்த உலகத்தில்
வாழ்ந்துவிட விழைகிறேன்,

உறங்க மறுக்கும் விழியும்
இனியும் எதற்க்கெனக்கு ,
உன்னிடம் தானே இருக்கிறாள்
சேர்த்திடு அவளிடம்,
உருட்டி விளையாடி
மகிழ்ந்திடுவாள்.


எழுத்தோலை!


 

 

No comments: