Wednesday, February 20

ஒரு சொல்!

நிழல்க் கூட 
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,

பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.

எழுத்தோலை!





No comments: