Monday, May 6

கருவிழி போலவே!

Apr` 05

நிஜமும், நிலவும், நீயும் 
தூய்மையின் பிரதிபலிப்போ,
அசுத்தமான உலகில் நீங்கள்
நிசப்த்தம்ப் போல் எங்கே மறைந்தீர்?

தேடினேன், ஓடினேன், வாடினேன் 
நானும் நீல வானும் 
ஒன்றாய்,
ஓய்வின்றி,

கலைந்த மேகமாய்
நெஞ்சம் கலங்கியதே
மிச்சமோ?
கண்மணி கருவிழி போலவே.


எழுத்தோலை!

No comments: