Monday, May 6

நிறாசையும் என்னிடம் ஜெயிக்குமா!

May` 01

ஆயிரம்பேர் உனக்கொள்ள 
அடிக்கல் நட்டுப் போனார்கள்,
ஆயிரத்தி ஒன்றாய் - நான் 
அவ்வழியில் வந்தேன்,
பார்த்தேன், ரசித்தே, அசந்தேன்,
ஆசைக்கூடக் கொண்டேன்,

அளவுக்கு மீறிய ஆசையும் 
எனக்கெதுக்கதடி வம்பும் என்று,
எட்டி நின்றே கனவு மட்டும் கண்டேன்,
கனவுகள், நிஜங்களாய் நிகழ்ந்திட
முடியுமோ,
நிறாசையும் என்னிடம் ஜெயிக்குமா.

எழுத்தோலை!

No comments: