Monday, May 6

இதுவெலாம்!

Apr` 29

மின்னல்கள் எல்லாம் ஒன்றுக் கூடி
நின்றுப் பேசிவிட்டு - என் 
ஜன்னல் வழி ஓரமாய்
வந்து சொல்லி சென்றது,

இன்னியும் தங்களால் 
மின்னிட முடியாதென்று,
உன்னவள் உலவிடும் ஊரிலே,
எங்களுக்கு இனியிங்கு வேலையேது - என்றே,

மின்னல் கீற்று கண்ணாள் நீ,
உன்னால் மட்டுமே முடியும் இதுவெலாம்.

எழுத்தோலை!

No comments: