Monday, May 6

எதிரொலிக்கிறதே!

Apr` 12

நொடிநேர மின்னலப் போல் - என் 
கண்ணில் பட்டு மறைந்தாலும்,
தொடுவானா மேகம் ப்போல் 
தொட்டுவிட்டு சென்றாலும்,
உன் முகம் மட்டும் என்னுள்ளே 
இன்னும் சுற்றித் திரிகிறதே,

மின்னலும், மேகமும் - உன் 
கண்களின் பிம்பமோ?
பிரதிப்பளிப்பாய் தினம், தினம்
என்னுள்ளே எதிரொலிக்கிறதே.


எழுத்தோலை!

No comments: