Monday, May 6

உறக்கமற்ற இரவின்!

Apr` 25

முக்கனிகளில் ஒன்று, மா
முகம்தனில், இமைகளில், 
பலாவினை புதைத்த, வா -
ழை க்கொடுக்கும் சுவை,
அவள்,
கண்ணசைவில் கண்டேன்,
மைத் தோய்த்த அவைகள் 
காணவே சுவைக் கூட்டிடுதே.

உறக்கமற்ற இரவின்,
உளறல்கள்.

எழுத்தோலை!

No comments: