Monday, May 6

பொருள் நூறு !

Apr` 21

தினம் ஒருக் குறள் படித்தும் 
உனக் குரல் கேட்காது 
உறங்காது பெண்ணே
என் கண்கள்,

பொருள் நூறு 
குறள் சொல்லியும், 
அருள் கொடுப்பது,
உன்குரல் மட்டும் தான். 

எழுத்தோலை!

No comments: