Monday, May 6

பொய் பாசம்!

Apr` 05

என்னவளும் இல்லா உலகில் 
நிலவு மட்டும் எதற்கு?
பிள்ளைகளுக்கு பால் சோறு 
ஊட்டவா?
அல்லிகளை பூத்து சிரிக்க 
வைக்கவா?

போதும் நிறுத்து, 
வேண்டாம் உன் பொய் பாசம்,
கலையட்டும் உனது வேஷம்,
ஓடிடு, மேகத்துள் ஒளிந்துகொள்,

என் கண்ணில் மட்டும்
கொஞ்சமும் பட்டுவிடாதே.


எழுத்தோலை!

No comments: