Monday, May 6

இல்லாமலே முடியுமோ!

Apr` 15

என்னிடம் எதுவும் 
இல்லை என்றவன்,
ஏனோ - எழுத்தினில் 
ஏழ்மை கொண்டே 
வடித்திடும் கவிதைகள் 
எல்லாம்,
எல்லாம் இருப்பதுப் போல் 
இருந்தும் - எதுவும் 
இல்லாமலே முடியுமோ.


எழுத்தோலை!

No comments: