Monday, May 6

ஓராயிரம்முறை !

Apr` 28

உன் பெயரை ஓராயிரம்முறை 
உச்சரிக்கிறேன்,
ஏனென்று தெரியாமலே,
எதற்கென்று புரியாமலே,
ஸ்ரீ ராமஜெயம் எழுதிடாக் குறைதான்,
சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா,
சூடிட வா 
செண்பக பூச்சரமே.


எழுத்தோலை!

No comments: