Monday, May 6

எனக்கும் போட்டியாய்!

May` 01

கவிதையும் கவிதை எழுதிட 
காகிதமும், மைப்பேனாவும்
இமைக்காமல் பார்க்குமோ, 
ஒவ்வொரு வரியாய் படித்தே
ஊரெல்லாம் சொல்லுமோ,
உற்சாகத்தில் உறங்கவும் மறுக்குமோ,

அவள் வசம் சிறையில் கிடக்கும்,
எனக்கும் போட்டியாய்.


எழுத்தோலை!

No comments: