Monday, May 6

அவள் செவிக்கும்!

Apr` 24

அவள் செவிக்கும் 
என் வரிகள் எட்டுமாயின் 
பகலிலும் நிலாக்காயும்,
இரவிலும் மழைப்பொழியும்,
என் தனிமையும் 
தனிந்துப்போகும் - என்னருகில் 
அவள்,
வந்து சேர்வதால்.

எழுத்தோலை!

No comments: