Monday, May 6

உயிர்க்கொண்டே சிரிக்கிறதே!

May` 01

மான் விழியால் சொல்லும் 
தேன்க் கவிதை ஒவ்வொன்றும்,
பூங்குயில்கள் இசையில் 
பல்லவிகள் பாடும் - இதழ்கள்,
இரண்டும் உனதே 
உயிர்க்கொண்டே சிரிக்கிறதே.


எழுத்தோலை!

No comments: