Monday, May 6

கம்பனின் வம்சமோ!

Apr` 05

அது ஏனோ தெரியவில்லை,
உன்னை நினைக்கும் நொடிகலெல்லாம்
என் எழுத்தாணியின் மை
தானே கசிகிறது,
ஏதேதோ கிறுக்கி
கவிதை என்கிறது,

ஏனடி, நீயுமென்ன
கம்பனின் வம்சமோ,
உன் கண்களில் வரிகள் கொடுத்தே,
என்னையும் கவிஞசனாக்குகிறாய்.

எழுத்தோலை!

No comments: