Monday, May 6

உறங்கி மகிழவே!

Apr` 24

மெல்ல திறந்ததுக் கதவு,
கனவு தேசத்தில்
காதல் வாசம் செய்ய,
சென்று வருகிறேன்,
உறங்கி மகிழவே,
உறவாய் ஒருத்தி இல்லாதப் 
போதும்,
கனவிலேனும் கண்கள் காணட்டும்,
உருவமில்லா ஊர்வசியின்,
சங்கத் தமிழ் முத்தங்களில்,
வரிகள் எடுத்து
கவிகள் படித்திடட்டும்,

சென்று வருகிறேன்,
உறங்கி மகிழவே.

எழுத்தோலை!

No comments: