Monday, May 6

ராக்சசியே என்னடி செய்தாய் மாயம்!

May` 01

பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
இரவிது என்று தெரிந்தும்,
தூக்கம் கண்ணை கிள்ளியும் - இன்னும், 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

ராக்சசி என்னடி செய்தாய் மாயம்,
ராக்சசன் போலானேனே நானும்.

எழுத்தோலை!

No comments: