Monday, May 6

அவள் குரல்!

Apr` 21

அலை ஓயும் 
என்றேனும் என்றே 
தினம், 
கரைதனில் நின்றாலும்,
கால்கள்தனை நனைக்க 
தவறுமோ,

மணல் மீது நின்றாடும் 
மயில் போலவே அவள் 
மயிர் பறந்திட்ட தருணம்,
குயிலொன்று கூவ
அவள் குரல் தானே
என்பேன் நானே.

எழுத்தோலை!

No comments: