Monday, May 6

வெல்வாயா?

Apr` 04

மயிலிறகால் வருடியதுப்போல்,
உன் ஒவ்வொரு வார்த்தையும்
சிலிர்த்ததடி,
சிறுவண்டும் தேன்ப்பூவை
தேடுவதுப் போல் த்தேடியே,
உன்னிடம் ஓடிவந்தேன் நானும்,

மானே - உன்
மாமன் நானே என்றொரு 
வார்த்தை உதிர்த்தால் போதும்,
வற்றிய ஆற்றிலும் வெள்ளம் வரும்
அதுவும் என் உள்ளமுமாகும்,

சொல்வாயா - எனை
வெல்வாயா?


எழுத்தோலை!

No comments: