Monday, May 6

கல்லறை மைதானமாய்!

Apr` 18

உறங்கிப் போக 
நெருங்கியப் படுக்கை,
நெடுங்கால தனிமையில்
நெருங்கி வர யாருமின்றி,
சருகாய்ப் போன மலர்கள் மட்டும்
அங்குமிங்கும் ஒன்றை விட்டு 
ஒன்று விலகி,
மயிர் பொசுங்கும் வாசனையை -
மட்டும் நினைவுப்படுத்தும்
கல்லறை மைதானமாய் தெரிகிறதே.


எழுத்தோலை!

No comments: