Monday, May 6

நீ மட்டும் என்ன விதிவிலக்கா?

May` 02

பிரிவுக்கும் எனை மிக 
பிடிக்கும் போலிருக்கு,
பரிதாபமே இன்றி - தினம் 
கொன்று தின்கிறதே,
கடிவாளமும் பூட்டி 
கண் மறைக்க பார்க்கிறதே,
ஏனடி - நீயும் 
ஏளனமாய் பார்க்கிறாய்,
பாவமாய் பிறந்தவன் நான்,
எனக்கென்று ஒன்றும் - நிலை
இல்லா உலகம் இது - இதில்
நீ மட்டும் என்ன
விதிவிலக்கா?

எழுத்தோலை!

No comments: