Monday, May 6

இலையுதிர்க் காலம்!

Mar`23

ஒற்றை வார்த்தை 
உதிர்ந்திட தானே,
இலையுதிர்க்காலம் வரை 
காத்திருத்தலும் நன்றே ,

கண்ணால் பேசும் அவளின்,
இமை மயிர் இலையாய் உதிர,
கண்ணாடி பிம்பம் அவளை
என் முன்னாடி சேர்த்திட்ட நொடியில்,

இலையுதிர்க் காலமும்,
என்னுள்ளே தொடங்கிடுமோ?

எழுத்தோலை!

No comments: